இலங்கைசெய்திகள்

அலரி மாளிகைக்குள் அடிதடி – பொலிசார் விசாரணை!!

Attack

இன்று அதிகாலை அலரி மாளிகைக்குள் இடம்பெற்ற மோதலில் பெண்ணொருவர் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 2 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலதிக விசாரணையை காவல்துறை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button