இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை யுவதிகள் யாழ். விடுதிகளில் கைது!!

Arrested

யாழ் நகரிலுள்ள விடுதிகளை யாழ்ப்பாணப் பொலிஸார் சோதனையிட்டபோது அங்கு தங்கியிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த  9 ஜோடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. 

இவ்வாறு  கைதான ஜோடிகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என போலிசார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button