![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/22-62848d80cbf90.jpeg?resize=600%2C400&ssl=1)
வலி.கிழக்குப் பிரதேசசபையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
பிரதேசசபையின் தவிசாளர் தி.நிரோஷ் தலைமையில் நிகழ்வேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மெளன வணக்கம் செலுத்தப்பட்டு இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.