இலங்கைசெய்திகள்

ஊழல் ஆட்சியே நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணம் சந்திரிக்கா பகீர் குற்றச்சாட்டு

“2005 முதல் 2014 வரை நாட்டை ஆட்சி செய்தவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டனர். தேவையற்ற அபிவிருத்திகளுக்காக கடன்களை பெற்றனர். நாட்டின் தற்போதைய நிலைமைக்கு இதுவே பிரதான காரணம்” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தெரிவித்துள்ளார்.

1994 ஆம் ஆண்டு நான் ஆட்சியைப் பொறுப்பேற்றேன். எனது ஆட்சியில் ஊழல் செய்யவிலசெய்வதற்கு இடம் அளிக்கவும் இல்லை. இதனால் நான் வீடு செல்லும்போது நாடு சிறந்த மட்டத்தில் இருந்தது. ” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button