![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/02/kach-1024x768.jpg?resize=708%2C531&ssl=1)
கச்சதீவு வருடாந்த திருவிழாவில் பங்குபற்றுவதற்கு இலங்கை மற்றும் இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அருட்தந்தையர்கள் மட்டுமே திருவிழாவில் பங்குபற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.