இலங்கைசெய்திகள்

கச்சதீவு திருவிழாவில் யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை

கச்சதீவு வருடாந்த திருவிழாவில் பங்குபற்றுவதற்கு இலங்கை மற்றும் இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி இல்லை என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அருட்தந்தையர்கள் மட்டுமே திருவிழாவில் பங்குபற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button