![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/Screenshot_20220426_120839.jpg?resize=708%2C441&ssl=1)
பிரதமர் மஹிந்தராஜ பக்சவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னால் “மைனா கோ கம” என்னும் புதிய கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்ரராஜ பக்ச பதவி விலக வேண்டுமென தெரிவித்தே இக்கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.