இலங்கைசெய்திகள்

இருகுழுக்களுக்கிடையில் மோதல் மோட்டார் சைக்கிள் தீக்கிரை

முல்லைத்தீவில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் முல்லைத்தீவு மல்லாவி திருநகர் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இருகுழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாகவே மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் யாருடையது என இனங்காணப்படவில்லை.

Related Articles

Leave a Reply

Back to top button