இலங்கைசெய்திகள்

இலங்கையில் அதிகரிக்கும் எயிட்ஸ் நோயாளர்கள்

நாட்டில் கடந்த வருடம் 439 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இவ்வருடம் முதல் ஐந்து மாதங்களிலும் 20 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இள வயதுடையோர்களே அதிகளவில் நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button