இலங்கைசெய்திகள்

மீண்டும் மீண்டும் சீனாவிடம் கடன்கோரும் இலங்கை

தற்போதைய நெருக்கடியில் இருந்து மீழ்வதற்கு மீண்டும் சீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை கோரியுள்ளது என இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்தார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button