இலங்கைசெய்திகள்

வலி.கிழக்கு பிரதேசசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

வலி.கிழக்குப் பிரதேசசபையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

பிரதேசசபையின் தவிசாளர் தி.நிரோஷ் தலைமையில் நிகழ்வேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மெளன வணக்கம் செலுத்தப்பட்டு இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ் அஞ்சலி நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Back to top button