இலங்கைசெய்திகள்

மகளிர்தினத்தை புறக்கணித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

சர்வதேச மகளிர் தினத்தை புறக்கணித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (08) காலை போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்களையும், பதாதைகளயும் ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button