இலங்கைசெய்திகள்

சாதிக்கச் செல்லும் வடக்கு வீரர்களுக்கு கெளரவிப்பு

டுபாய் நாட்டில் நடைபெற இருக்கின்ற உலககிண்ண கிக்பொக்சிங் தெரிவுப் போட்டியில் பங்குபற்றுவதற்கு வடமாகாணத்தில் இருந்து தெரிவாகியுள்ள  14 வீர, வீராங்கனைகளுக்கான கெளரவிப்பு நிகழ்வு ஒன்று நேற்று (15) இடம்பெற்றுள்ளது.

யாழ்.கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் சிறீதரன் அவர்களால் இக் கெளரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த வீரர்கள் தொடர்ச்சியாக பல தேசிய, சர்வதேச ரீதியிலான போட்டிகளில் பங்குபெற்றி பல தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button