செய்திகள்

  • இந்த வாழ்க்கை!!

    பிணமொன்று பேசுகிறது….இன்று ஒரு துக்கம் நடந்ததால் நான் பிணவறைக்குள் நுழைந்த நாள், உள்ளே நான் பார்த்தது விவரிக்க முடியாதது…. மனிதர்கள் வெறும் தரையில் நிர்வாணமாக படுத்துக் கிடந்தனர்.…

  • நாளை யாழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!

    நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும்…

  • அதிரடியாக கைது செய்யப்பட்டார் தேசபந்து தென்னக்கோன்!!

    தேசபந்து தென்னக்கோன் உற்றப்புலனாய்வுத் துறையினரால் அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் மீது தாக்குதல் மேற்கொண்டமை  காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது…

  • ஐந்து மாதங்களில் 32 மாணவிகள் கர்ப்பம்!!

    இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை…

  • சட்டத்தரணி தேவ சேனாதிபதியின் ஏற்பாட்டில் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு யாழில் ஆரம்பம்!!

    கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்காக பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதியால் வருடா வருடம் முன்னெடுக்கபட்டு வரும் இலவச கருத்தரங்கு தீவகத்தில் ஆரம்பமாகியுள்ளது.  கல்வி பொதுத்தராதர சாதாரண தர…

  • மயங்கி விழுந்து மாணவி மரணம்!!

     பதினொரு வயதான பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கெக்கிராவையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முற்பட்ட போதே குறிந்த…

  • வெப்ப காலநிலை குறித்து மருத்துவர் எச்சரிக்கை!!

    வடக்கு மாகாணம் உட்பட நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையால் நீர்ச்சத்து குறைபாடு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் தீபால்…

  • பாரிய நிலநடுக்கம் – பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!!

     ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே  கடலுக்கடியில் 8.8 ரிக்டர் அளவிலான மிக வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுடன் பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், பெட்ரோபாவ்லொவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி…

  • போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவிகள்!!

    பிரபல்யமான பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில் மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம்…

  • மூன்று வயது குழந்தையுடன் சூதாட்டம் வந்த பெண் – 16 பேர் கைது!!

    மூன்று வயது குழந்தையுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கழுத்துறை – வாத்துவை பகுதியில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இடம்பெற்ற…

Back to top button