செய்திகள்

  • “ஏர்நிலம்” தொண்டமைப்பின் அமுதம் கல்வித் திட்டத்தின் 5வது ஆண்டு நிறைவு!!

    ஏர்நிலம் தொண்டமைப்பினரால் முன்னெடுக்கப்படும் அமுதம் கல்விச் செயற்பாட்டின்5வது ஆண்டின் நினைவு நிகழ்வானது 04.10.2025 சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்க மண்டபத்தில் சிறப்புடன்…

  • புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பிடித்தது யாழ்ப்பாணம்!!

     தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு இணையத்தில் வெளியான நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டம் மாணவன் ஒருவரே 194 புள்ளிகள் பெற்று தமிழ் மொழியில் முதலிடம்…

  • புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று!!

     தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகலாம் என தகவல்கள்…

  • வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு!!

     வவுனியாவில் இன்று – புதன்கிழமை பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  வவுனியா மதவு வைத்த குளத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 293 மில்லியன் ரூபா…

  • செம்மணிக் கதை!!

    ஆராரோ ஆரிவரோ – ஆரடிச்சு நீயழுதாய் அடித்தாரைச் சொல்லியழு? கண்ணே கண்மணியே! உன்னைக் கொட்டனால் அடித்தாரோ? இல்லை உயிரோடே மண் போட்டுப் புதைத்தாரோ? கொலைகாறன் யாரென்று சொல்லியழு?…

  • தாய்மொழியால் மிளிர்ந்த கதை!!

    மீண்டெழுந்தபோது கைகொடுத்து தூக்கி விட்ட தாய்மொழி தமிழ் சமீப நாட்களில் தமிழ் குறித்து இங்கு அதிகம் பேசப்படுகிறது. தாய்மொழி எவ்வளவு முக்கியத்துவம் என்பதற்கு ஒரு அனுபவபகிர்வை இங்கு…

  • முல்லைத்தீவில் ஜனாதிபதி கூறிய முக்கிய விடயம்!!

    இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு தாம் எந்த எல்லைக்கும் செல்வோம் எனவும் தோல்வியடைந்த அரசியல் வாதிகளே இனவாதத்தை கையில் எடுத்துச் செயற்படுகின்றனர் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.  இன்று(02.09.2025)…

  • இந்த வாழ்க்கை!!

    பிணமொன்று பேசுகிறது….இன்று ஒரு துக்கம் நடந்ததால் நான் பிணவறைக்குள் நுழைந்த நாள், உள்ளே நான் பார்த்தது விவரிக்க முடியாதது…. மனிதர்கள் வெறும் தரையில் நிர்வாணமாக படுத்துக் கிடந்தனர்.…

  • நாளை யாழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!

    நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும்…

  • அதிரடியாக கைது செய்யப்பட்டார் தேசபந்து தென்னக்கோன்!!

    தேசபந்து தென்னக்கோன் உற்றப்புலனாய்வுத் துறையினரால் அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் மீது தாக்குதல் மேற்கொண்டமை  காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது…

Back to top button