இலங்கை

  • நாளை யாழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!!

    நாளை யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய தேர்த்திருவிழா பாடசாலை நாளில் இடம்பெறுகின்றமையால், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும்…

  • அதிரடியாக கைது செய்யப்பட்டார் தேசபந்து தென்னக்கோன்!!

    தேசபந்து தென்னக்கோன் உற்றப்புலனாய்வுத் துறையினரால் அதிரடியாக இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினர் மீது தாக்குதல் மேற்கொண்டமை  காரணமாகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது…

  • ஐந்து மாதங்களில் 32 மாணவிகள் கர்ப்பம்!!

    இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 32 சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை…

  • சட்டத்தரணி தேவ சேனாதிபதியின் ஏற்பாட்டில் சாதாரண தர மாணவர்களுக்கான கருத்தரங்கு யாழில் ஆரம்பம்!!

    கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்காக பிரபல சட்டத்தரணி தேவசேனாதிபதியால் வருடா வருடம் முன்னெடுக்கபட்டு வரும் இலவச கருத்தரங்கு தீவகத்தில் ஆரம்பமாகியுள்ளது.  கல்வி பொதுத்தராதர சாதாரண தர…

  • மயங்கி விழுந்து மாணவி மரணம்!!

     பதினொரு வயதான பாடசாலை மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் கெக்கிராவையில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏற முற்பட்ட போதே குறிந்த…

  • வெப்ப காலநிலை குறித்து மருத்துவர் எச்சரிக்கை!!

    வடக்கு மாகாணம் உட்பட நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையால் நீர்ச்சத்து குறைபாடு தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சிறுவர் நோய் விசேட வைத்திய நிபுணர் தீபால்…

  • போதையில் தள்ளாடிய பாடசாலை மாணவிகள்!!

    பிரபல்யமான பெண்கள் பாடசாலையொன்றில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் போதை மாத்திரை பயன்படுத்திய நிலையில் மருதானை பொலிஸார் மாணவிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம்…

  • மூன்று வயது குழந்தையுடன் சூதாட்டம் வந்த பெண் – 16 பேர் கைது!!

    மூன்று வயது குழந்தையுடன் சூதாட்டத்தில் ஈடுபட்ட பெண் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கழுத்துறை – வாத்துவை பகுதியில் பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இடம்பெற்ற…

  • வனவளத் திணைக் களத்தின் முக்கிய அறிவிப்பு!!

    வனப்பகுதிகளுககுள் துப்பாக்கள் கொண்டு செல்லப்படுவது குறித்து விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதனை வனவள பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.துப்பாக்கிச் சூட்டில் யானைகள் உட்பட வன விலங்குகள் உயிரிழந்தமையால் குறித்த…

  • 2041ம் ஆண்டில் நாட்டில் 4 இல் ஒருவர் முதியவர்!!

    2041ம் ஆண்டிற்குள்  இலங்கையில் 4 பொதுமக்களில் ஒருவர் முதியவராக இருப்பர் என்று கணிப்புக்கள் தெரிவிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே  சுகாதார அமைச்சின்…

Back to top button