இலங்கைசெய்திகள்

சாவகச்சேரியில் இராணுவத்தினரால் இளைஞன் கைது

சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் ஹெரோயின் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவர் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவப் புலானாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்து கைது இடம்பெற்றுள்ளதுடன் கைது செய்யப்பட்டவர் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button