இலங்கைசெய்திகள்

பூமணி அம்மா அறக்கட்டளையினரால் உலர்உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

சிறுப்பிட்டி கிழக்கு பன்னாலை கலைமகள் சனசமூக நிலைய பகுதியில் வறுமைக்குட்பட்ட 25 பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் பூமணி அம்மா அறக்கட்டளையினரால் இன்று (12) வழங்கி வைக்கப்பட்டன.

இவ்நிகழ்வில், அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான , செயலாளர்,ந.விந்தன் கனகரட்ணம், இணைப்பாளர் T.யோசேப், தலைவர் தனேந்திரன், ஆலோசகர் இ.மயில்வாகனம் ஆகியோர் கலந்து கொண்டு உலர் உணவுப்பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button