இலங்கைசமீபத்திய செய்திகள்

மஹிந்த திருகோணமலை கடற்படைத்தளத்தில் – உறுதிப்படுத்தினார் பாதுகாப்புச் செயலாளர்

முன்னாள் பிரதமர் மஹிந்தராஜபக்ச பாதுகாப்பு காரணங்களுக்காக திருகோணமலை கடற்படைதளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் நிலமை இயல்பு நிலைக்கு திரும்பியதும், அவர் விரும்பிய இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button