![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/05/28042022-Latest-News-gall-face-protest-20th-day-continue-nvikatan-1068x600-1-1024x575.jpeg?resize=708%2C398&ssl=1)
ஜனாதிபதி கோட்டபாயவும், அரசாங்கமும் பதவி விலக வேண்டுமெனத் தெரிவித்து காலிமுகத்திடலில் தன்னெழுச்சியாக மக்கள் போராட்டம் தொடர்ச்சியாக 29 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், அமைதியான போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கவே அரசு, அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது. இதற்கு நாம் அஞ்சப்போவதில்லை. போராட்டம் தொடரும்.” என காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அறிவித்துள்ளனர்.