இலங்கைசெய்திகள்

கொரோனாத் தொற்றுக்கு உள்ளனார் மாவை

இலங்கை தமிழரசுகட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில், இடம்பெற்ற தமிழரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டத்திற்குப் பின்னர் நோய்வாய்ப்பட்ட நிலையில் பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு மேற்க்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button