இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை ஆரம்பம் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சையை எதிர் கொள்ளச் செல்கின்றனர்

இன்றைய தினம் நாடு முழுவதும் க.பொ.த உயர்தர பரீட்சை ஆரம்பமாகியுள்ளது.

2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெறவேண்டிய பரீட்சையானது கொரோனாத் தொற்றுக் காரணமாக இன்று (07) ஆரம்பமாகியுள்ளது.

அந்தவகையில், வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மற்றும் சுழிபுரம் விக்டோரியா கல்லூரி ஆகிய தேசிய பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சைக்கு செல்வது எமது இணையத்தள செய்தியாளரின் கமராவில் பதிவாகியது.

Related Articles

Leave a Reply

Back to top button