இலங்கைசெய்திகள்

விமல் விரவன்ஸ, உதய கமன்பிலவிற்கு எஸ்.பி சவால்

அண்மையில் ஜனாதிபதியால் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்ட விமல்விரவன்ஸ மற்றும் உதய கமன்பில ஆகியோர் தனித்து செயற்பட்டால் அவர்களால் ஒரு ஆசனத்தைக்கூட பெறமுடியாது என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“விமல், கம்மன்பில போன்றவர்கள் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டமை எமக்கு ஏதேவொரு வகையில் பாதிப்புத்தான். இவ்விருவரும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாகவே தேர்தல் அரசியல் செய்தனர். அதனால்தான் வாக்கு வங்கி இருந்தது. இவர்கள் தனித்து இறங்கினால் ஒரு ஆசனத்தைக்கூட வெல்ல மாட்டார்கள்.” – என்றும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button