இலங்கைசெய்திகள்

நாளையும் ஏழரை மணித்தியால மின்வெட்டு

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுவரும் மின்வெட்டு நாளையும் தொடரும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏழரை மணித்தியால மின்வெட்டு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button