இலங்கைசெய்திகள்

மாடிக்கட்டடத்தில் இருந்து வீழ்ந்தவர் மரணம்

அடுக்குமாடி தொடர்குடியிருப்பில் இருந்து கீழே வீழ்ந்தவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (06) உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்துச்சம்பவம் நேற்று (05) பொரளை சஹஸ்புர பகுதியில் இடம்பெற்றது.

Related Articles

Leave a Reply

Back to top button