இலங்கைசெய்திகள்

அவரசகாலசட்டம் நீக்கம்

அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டபாயவால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button