![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/download-54.jpeg?resize=299%2C168&ssl=1)
அவசர கால நிலையை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டபாயவால் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதன்படி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டார்.