இலங்கைசெய்திகள்

கொழும்பில் இருவர் சுட்டுக்கொலை

கொழும்பு கடவத்த பகுதியில் நேற்றிரவு (25) இருவர் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த 30, 31 வயதுடைய இருவரே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button