![](https://i0.wp.com/ivinstamil.com/wp-content/uploads/2022/04/WhatsApp-Image-2022-04-25-at-8.38.44-AM-1.jpeg?resize=708%2C454&ssl=1)
தமிழர் பகுதிகளில் இருந்து மேலும் 15 பேர் இந்தியாவின் தமிழகம் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் காக்கைதீவைச் சேர்ந்தவர்களே சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் வாழ முடியாத நிலையில் தமிழர் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாக தமிழகத்திற்கு படகு மூலம் நாட்டில் இருந்து தப்பித்துச் செல்கின்றனர்.