#Vavuniya

  • இலங்கை

    பெண்ணைக்கடத்தி கப்பம் கோரிய குழு கைது!!

    55 வயதுடைய பெண்ணைக் கடத்தி 500,000 ரூபா கப்பம் கோரிய நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பூவரசங்குளம் பொலிஸார். இந்தச் சம்பவம் வவுனியா –…

  • இலங்கை

    21 ஐ ஆராய்கிறது தமிழ் கட்சிகள்!!

    இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக 21ஆம் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்காக தமிழ் தேசியக்கட்சிகள் இன்று ஒன்றுகூடவுள்ளன.…

  • செய்திகள்

    உறவுகளைத் தேடிய தாயாருக்கு அஞ்சலி!!

    வவுனியாவில் காணாமல் போன தனது உறவுகளைத் தேடிய தாயார் ஒருவர் மரணமடைந்துள்ளார். தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வரும் காணாமல் போனோர் உறவுகளால் இன்றைய தினம் இவரது பூதவுடலுக்கு…

  • இலங்கை

    ஆவா குழுவினர் கைது!!

    குழுவின் பதாதைகளை பயன்படுத்தி  பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆவா குழுவைச் சேர்ந்த 16  பேர் வவுனியா – ஓமந்தை கோதண்டர், நொச்சிகுளம் காட்டுப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று மாலை…

  • இலங்கை

    ஊடகவியலாளர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!!

    வவுனியாவில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு வவுனியா ஊடக அமையம் கண்டனம் வெளியிட்டுள்ளது. வவுனியா ஊடகவியலாளர் மீதான தாக்குதலை கண்டிப்பதோடு தாக்குதல் நடத்தியவர்கள் மீது…

  • இலங்கை

    அதிபரின் கோரிக்கையினால் பாடசாலைக்கு வந்தது எரிவாயு!!

    வவுனியாவில் பாடசாலைக்கே கொண்டு சென்று எரிவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. எரிவாயு பெறுவதற்கு வரிசையில் நின்று ஆசிரியர்கள் சிரமப்படுவதாக…

  • இலங்கை

    வவுனியா இ.போ.ச சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!!

    இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். இப் பணிப்புறக்கணிப்பின் காரணமாக வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் தனியார்…

  • இலங்கை

    புலம்பெயர் உறவுகளால் சுயதொழில் உதவி வழங்கி வைப்பு!!

    புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் வசிக்கும் சகோதரி ஒருவர் தனது சகோதரனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு யுத்தத்தில் கணவனை இழந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றிற்கு சுயதொழில் வாய்ப்பிற்காக…

  • இலங்கை

    வேப்பங்குளம் சிறுவர் முன்பள்ளியின் சான்றிதழ் வழங்கும் விழா!!

    வவுனியா வேப்பங்குளம் அல்ஹிதா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் சிறுவர் முன்பள்ளி வருடாந்த பரிசளிப்பு நிகழ்வுகள் நேற்று (27) காலை முன்பள்ளித்தலைவர் அ.அ. ஜறூஷ் தலைமையில் இடம்பெற்றது .…

  • இலங்கை

    வவுனியாவில் வெங்காய வெடியை உட்கொண்டது யானைக்குட்டி!!

    6 வயது மதிக்கத்தக்க யானைக் குட்டி வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் பப்பாசி தோட்டத்திற்குள் நுழைந்து மீண்டும் காட்டிற்குச் செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றது. யானைக்குட்டி உணவருந்த…

Back to top button