இலங்கைசமீபத்திய செய்திகள்

பண்ணைக் கடலில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்பரப்பில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று (06) மீட்கப்பட்டுள்ளது.

கடலில் சடலம் மிதப்பதை அவதானித்த கடற்தொழிலாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button