இலங்கைசமீபத்திய செய்திகள்

நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடுகின்றது -பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாத தாயார் தற்கொலை முயற்சி

மூன்று நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாத நிலையில், தாயொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.

பதுளை வெல்லவாய பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று நாட்களாக பிள்ளைகள் உணவு இல்லாமல் பட்டினியாக இருந்துள்ளனர். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத தாயர் விஷ விதைகளை உட்கொண்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தங்கள் உயிரை மாய்த்து வருகின்ற விடயங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button