செய்திகள்
-
சாணக்கியன் ஒரு சர்வதேச கைக்கூலி – சாடுகிறார் அலிசப்ரி!!
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சர்வதேசத்தின் கைக்கூலியாகவே செயற்படுகிறார் என்றும் அவரின் குற்றச்சாட்டுக்களுக்கும் பொய்களுக்கும் நான் அடிபணியமாட்டேன் என்றும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…
-
கொழும்பில் இடம்பெற்ற பாரிய விபத்து!!
இன்று (09) அதிகாலை , கொழும்பு – அவிசாவளை வீதியில் ஹங்வெல்ல, அம்புள்கம பிரதேசத்தில் பேரூந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.…
-
குறள் தரும் விளக்கம் – ரதி மோகன்!!!
வெள்ளியில் ஒரு திருக்குறள் அதிகாரம் – 34 நிலையாமை “குடம்பை தனித்துஒழியப்புள்பறந்து அற்றே உடம்போடு உயிர்இடை நட்பு” வள்ளுவப்பெருந்தகை கூறுகிறார்..உடம்புக்கும் உயிருக்கும் உள்ள உறவு கூட்டிற்கும் பறவைக்கும்…
-
சாதனை படைக்கவுள்ள மலையகத்து இரட்டையர்கள்!!
யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரையான 566 கிலோமீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து மலையகத்தை சேர்ந்த இரட்டையர்கள் உலக சாதனை நிலைநாட்டவுள்ளனர. பொகவந்தலாவை கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த…
-
நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய மற்றுமொரு அதிரடித் தீர்ப்பு!
வைத்தியரைச் சுட்டுப் படுகொலை செய்த குற்றவாளியான நபருக்கு இன்றைய தினம் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு 4 ஆம்…
-
குழந்தைகளுக்கு கைபேசியை வழங்குவதால் ஏற்பட்டுள்ள அபாயம்!!
களுத்துறை மாவட்ட பாடசாலை ஒன்றில் தரம் 1 இல் கல்வி கற்கும் மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினரால் நடத்தப்பட்ட கண், காது மற்றும் பற்கள் தொடர்பான பரிசோதனையின்…
-
திருமணம் செய்த பாடசாலை மாணவி கிணற்றில் வீழ்ந்து தற்கொலை!!
கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -19) மாணவி கிணற்றில் விழ்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …
-
மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு புலம்பெயர் உறவுகளின் உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ராஜ்குமார் ராதிகா தம்பதிகள் தமது மகள் அபிநயாவினா பிறந்த தினத்தை முன்னிட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பிரதேசம் ஒன்றில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள…
-
தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!!
யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் அ. சிவபாலசுந்தரனின் தலைமையில் நாளை (09) காலை 09 மணி தொடக்கம்…
-
“பிரிக்கப்படாத இந்தியா ” சுவரோவியத்தால் சர்ச்சை!!
இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தில் பிரிக்கப்படாத இந்தியாவைக் காட்சிப்படுத்தும் புதிய ஓவியத்தால் அண்டை நாடுகளு பிரிக்கப்படாத டன் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் இந்தியாவுக்குள் மேற்கில், ஆப்கானிஸ்தானிலிருந்து பங்களாதேஷ்,…