
இந்த மாதம் முதல், வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட ஓய்வூதியத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என .
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஓய்வுபெற்ற 500,000 இற்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத்தினைப் பெறுவதற்கு தகுதி பெறுவார்கள் என்று அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.